இலங்கை செய்திகள்

இயக்க வேறுபாடுகளின்றி மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன்!
இயக்க வேறுபாடுகளின்றி மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன்!

எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு ச...

பொன். சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்!
பொன். சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவு தினம்!

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 50 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்ட...

புங்குடுதீவு பாலம் இன்று புதன்கிழமை இரவு மூடப்படுகிறது!
புங்குடுதீவு பாலம் இன்று புதன்கிழமை இரவு மூடப்படுகிறது!

புங்குடுதீவு பாலம் திருத்த வேலைகளுக்காக இன்றைய தினம் புதன்கிழமை இரவு 08 மணி முதல் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை...

யாழில். போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு தாய் பொலிஸாரிடம் முறையீடு!
யாழில். போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு தாய் பொலிஸாரிடம் முறையீடு!

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு  நீதிம...

தென்மராட்சி சந்தையில் மண்ணுடன் விற்பனை ஆகும் கரட்!
தென்மராட்சி சந்தையில் மண்ணுடன் விற்பனை ஆகும் கரட்!

சந்தையில் கரட்டை கழுவி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் , மண்ணுடன் கரட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ...

மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை!
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை!

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும...

யாழில் கைதான போலி வைத்தியர் பல பெண்களிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது!
யாழில் கைதான போலி வைத்தியர் பல பெண்களிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது!

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்...

தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாக கூறி அழைத்து சென்றே படுகொலை செய்தேன்!
தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாக கூறி அழைத்து சென்றே படுகொலை செய்தேன்!

"தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்த...

இந்தியாவில் இருந்து படகில் இலங்கை வந்த ஐவர் கைது!
இந்தியாவில் இருந்து படகில் இலங்கை வந்த ஐவர் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

வடமாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக போராட்டம்!
வடமாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வட மாகாண அரச சாரதிகள் சங்கம் வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   வடக...

Bootstrap