இலங்கை செய்திகள்

செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்
செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன. செம்ம...

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம...

பலாலி காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் 5 பேருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை
பலாலி காணி விடுவிப்பு போராட்டம் தொடர்பில் 5 பேருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

யாழ்ப்பாணம் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போ...

கோயில் நகைகள் மாயம் - பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
கோயில் நகைகள் மாயம் - பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக...

‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை - ஐவர் கைது
‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை - ஐவர் கைது

‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினராகக் கருதப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக் கொல்லப்ப...

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட'சமிட்புர சது'
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட'சமிட்புர சது'

'சமிட்புர சது' என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பலத்த பாதுகாப்புடன் கொழ...

ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நடப்பு ஆண்டில் நிலவும் 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90...

குமாரபுரம் படுகொலை - மீள விசாரிக்க உத்தரவு!
குமாரபுரம் படுகொலை - மீள விசாரிக்க உத்தரவு!

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செ...

ஹிருணிகா உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு
ஹிருணிகா உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் தொடர்பான வழக்கை நவம்பர் 2ஆம் திக...

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி
நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி

'சர்வதேச விசாரணை தேவை' என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 'நீதியின் ஓ...

Bootstrap