பிரசுரிக்கப்பட்டது: வெள்ளி, 6 செப்டம்பர், 2024
மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது