நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவர்கள், 'ஹீனட்டியன சுபுன்' எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, 'களு மல்லி' எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் 'பபா' எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bootstrap