பிரசுரிக்கப்பட்டது: 1 மணி நேரம் முன், வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.