இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம்: 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன...

தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!

நாட்டில் தற்போது 'எல் நினோ' (El-Nino) காலநிலை நிலைமை உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிர...

காணி விடுவிப்பு கோரி பலாலியில் 6ஆவது வாரமாக போராட்டம்
காணி விடுவிப்பு கோரி பலாலியில் 6ஆவது வாரமாக போராட்டம்

வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில் இன்று (27) ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டம் ...

'கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் – பிரதியமைச்சர்
'கண்ணிருந்தும் குருடர்களாக உள்ள சில அரசியல் தலைவர்கள் – பிரதியமைச்சர்

மலையகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் 'கண்ணிருந்தும் குருடர்களாக' உள்ளதாகவும், வீடுகள் எங்கே கட்டப்பட்டுள்ள...

நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை தீவிரம்
நாளை முதல் மழையுடன் கூடிய வானிலை தீவிரம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடு...

நுவரெலியாவில் சமாதான நீதவான்கள் மீது மோசடி குற்றச்சாட்டு
நுவரெலியாவில் சமாதான நீதவான்கள் மீது மோசடி குற்றச்சாட்டு

நுவரெலியா பிரதான நகரில் சில சமாதான நீதவான்கள், சத்தியப் பிரமாணக் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக்...

இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்...

அம்பாறையில் 'குடு அசங்க' கைது
அம்பாறையில் 'குடு அசங்க' கைது

அம்பாறை மாவட்டம் உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்...

உபாலி தர்மதாச காலமானார்
உபாலி தர்மதாச காலமானார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான உபாலி தர்மதாச காலமானார். அவர் 1996 ஆம்...

வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!
வங்கக்கடலில் 36 நாட்கள் தவித்த இலங்கை கடற்றொழிலாளர் இருவர் உயிருடன் மீட்பு!

வங்கக்கடலில் 36 நாட்களாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இருவர் (தந்தை மற்றும் மகன்) பங்களா...

Bootstrap