இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிகளுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்பு...

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளி உட்பட மூவர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்!
மலேசியாவில் கைது செய்யப்பட்ட 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளி உட்பட மூவர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்!

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சர்வதேச பொலிஸின் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்கப்பட்டிருந்த பிரதான பா...

காணி விடுவிப்பு தொடர்பில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத NPP அரசு : எழுந்துள்ள குற்றச்சாட்டு
காணி விடுவிப்பு தொடர்பில் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத NPP அரசு : எழுந்துள்ள குற்றச்சாட்டு

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனந...

கனடாவில் காலமான ஊடகவியலாளர் சபேஸ்வரனின் இறுதிகிரியை யாழில்
கனடாவில் காலமான ஊடகவியலாளர் சபேஸ்வரனின் இறுதிகிரியை யாழில்

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணத்தி...

செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்
செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்

செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 102 ...

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை-அரசாங்கம் பரிசீலனை
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை-அரசாங்கம் பரிசீலனை

போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொரு...

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, இஷாரா ச...

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!

கொழும்பு, மாளிகாவத்தை - சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்ட...

விசாரணைக்கு ஆஜரான சாகர காரியவசம் கைது!
விசாரணைக்கு ஆஜரான சாகர காரியவசம் கைது!

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிர...

ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சி - பழனி திகாம்பரம் எம்.பி கண்டனம்
ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சி - பழனி திகாம்பரம் எம்.பி கண்டனம்

மலையகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் இத்தகையோருக்கு ...

Bootstrap